நிகழ்வு-செய்தி
கடற்படையின் பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு மேலும் 27 நபர்கள் வெளியேறினர்
![](../assets/images/news/event_news/front_img/202008102045.jpg)
பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மையத்தை விட்டு வெளியேறினர்.
10 Aug 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/202008101645.jpg)
தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
10 Aug 2020